குவாட்டமாலா: குவாட்டமாலாவில் நடைபெற்ற அனைத்துலகப் பூப் பந்துப் போட்டியில் இந்தியாவின் கே.கரண்ராஜன் வெற்றியாளர் பட்டம் வென்றார். தமிழக வீரரான கரண்ராஜன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குவாட்டமாலா வீரரான ஹாம் பிளர்ஸ் ஹேமண்டைச் சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத் தில் கரண்ராஜன் 21=19, 21=12 என்ற நேர்செட்டில் ஹேமண்டை வீழ்த்தி கிண்ணம் ஏந்தினார். இதன் மூலம் அவர் அனைத் துலக ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீரர் எனும் பெருமையைப் பெற்றார். முன்னதாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் போட்டியின் முதல் தரநிலை வீரரான ரூபென் கேஸ்ட் லானோசை கரண்ராஜன் தோற் கடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
அனைத்துலகப் பூப்பந்து: தமிழக வீரர் வெற்றியாளர்
5 Jul 2017 07:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jul 2017 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!