சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் மேகதாது அணை விஷயத்தில், தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தை நாடி உடனடியாக தடையுத்தரவு பெற முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையிலான குதிரைப் பேர அரசின் கையாலாகாத போக்கை இது எடுத்துக் காட்டுவதாக அறிக்கை ஒன்றில் அவர் விமர்சித்துள்ளார். "தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை இருள்மயமாக்கும் இந்தப் பிரச்சினையில் அதிமுக அரசு வழக்கம் போல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, குறட்டை விட்டுத் தூங்கக்கூடாது. "உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்டவேண்டும். அக்கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநிலம் கட்ட முயற்சிக்கும் அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்," என ஸ்டாலின் தமது அறிக்கையில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசின் கையாலாகாத போக்கு: ஸ்டாலின் கடும் விமர்சனம்
6 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2017 06:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!