ஐந்து தொடக்கப்பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2A2 பிரிவின்கீழ் எந்தெந்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்பதை நிர்ணயிக்க குலுக்கல் முறை நடத்தும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஹெச்ஐஜே செயிண்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளி, நன்யாங் தொடக்கப்பள்ளி, நன் ஹுவா தொடக்கப்பள்ளி, ரெட் சுவாஸ்டிக்கா பள்ளி, கத்தோலிக் ஹாய் பள்ளி ஆகியவற்றில் அடுத்த வாரம் குலுக்கல் முறை நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 2A1 பிரிவுக்குப் பிறகு மொத்தம் 29 பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின்கீழ் மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவது கடந்த புதன்கிழமையுடன் முடிந்தது. பெற்றோர் அல்லது உடன்பிறப்புகள் பள்ளியின் முன்னாள் மாணவர்களாக இருந்தாலோ அல்லது பெற்றோர் பள்ளி ஊழியராக இருந்தாலோ 2A2 பிரிவின்கீழ் விண்ணப்பம் செய்யலாம்.
2A2 பிரிவின்கீழ் ஐந்து தொடக்கப் பள்ளிகளில் குலுக்கல் முறை சாத்தியம்
8 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jul 2017 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!