நாமக்கல்: கறிக்குழம்பு சரியில்லை என்று கூறி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தன்னைக் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பேரன், தன் தாத்தாவை அடித்துக் கொன்றுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்தவர் மணிராஜா. இவர் நேற்று முன்தினம் தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அங்கு வந்த அவரது பாட்டனார் அய்யாசாமி பேரனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிராஜா, அவருடன் தகராறு செய்ய, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிராஜா ஆவேசத்துடன் அய்யாசாமியைக் கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். மணிராஜா கைதானார்.
கறிக்குழம்பால் மூண்ட தகராறு: தாத்தாவைக் கொன்ற பேரன் கைது
20 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2017 06:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!