தஞ்சை: கதிராமங்கலம் பகுதி யில் நீடித்து வரும் போராட் டங்கள் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. அப்பகுதி மக்கள் ஐந்தா வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தவேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஒஎன்ஜிசி நிறுவனத்தாரை அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என் பதே கதிராமங்கலம் மக்களின் முக்கிய கோரிக்கை. இதற்காக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். முன்பு நடந்த போராட் டத்தின்போது கைதான 10 பேரை விடுவிக்கக் கோரியும் அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.
கதிராமங்கலத்தில் நீடிக்கும் மக்கள் போராட்டம்
21 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jul 2017 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!