வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் வடகொரியாவுக்கு பயணம் செய்வதை அமெரிக்கா தடை செய்ய விருக்கிறது. வடகொரியா வில் செயல்பட்டு வரும் இரு சுற்றுலாப் பயண முகவர்கள் இந்தத் தடை பற்றி தெரிவித் துள்ளனர். இந்தத் தடை பற்றி வரும் ஜூலை 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் 30 நாட்களுக்குப் பிறகு அத்தடை நடப்புக்கு வரும் என்றும் கோர்யோ மற்றும் யெங் சுற்றுலாப் பயண ஏஜன்சிகள் அறிவித்துள்ளன. அமெரிக்கா இன்னும் அத்தடையை உறுதிப்படுத்த இல்லை. வடகொரியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் கோமா நிலையில் கடந்த ஜூன் மாதம் அமெரிக் காவுக்கு கொண்டு வரப்பட்டார். அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் அந்த மாணவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் உறவு மோசம் அடைந்துள்ளது.
வடகொரியா செல்ல அமெரிக்க மக்களுக்கு தடை
22 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jul 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!