காபூல்: ஆப்கானிஸ்தானின் தெற்குப்பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாநிலத்தில் பதுங்கியுள்ள போராளிகளைக் குறிவைத்து அமெரிக்க விமானங்கள் நேற்று குண்டுகளை வீசித் தாக்கியதில் எதிர்பாராதவிதமாக ஆப்கான் வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில அதிகாரிகள் கூறினர். இது துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம் என்றும் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். 10 ஆப்கான் வீரர்கள் பலியானதாக ராணுவம் தெரிவித்திருந்தாலும் குறைந்தது 35 வீரர்கள் பலியாகிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கத் தாக்குதலில் ஆப்கான் வீரர்கள் பலர் பலி
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!