ஆம்பூர்: இரும்புக் குழாய்களை ஏற்றிக்கொண்டு கொள் கலன் வாகனம் ஒன்று நேற்றுக் காலை சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் பச்சகுப்பம் மேம்பாலத்தில் கொள்கலன் வாகனம் சென்றது. அங்கு காலணி நிறுவனம் வாகனம் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருக்க கொள்கலன் வாகன ஓட்டுநர் வலது பக்கம் திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம் சாலையின் எதிர்த்திசையில் பாய்ந்தது. அப்போது சாலையின் மறுபுறம் வேலூர் நோக்கி மாட்டுத் தீவன மூட்டை ஏற்றிவந்த லாரி மீது கொள்கலன் லாரி நேருக்கு நேர் மோதியது. கொள்கலன் ஏற்றி வந்த வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துத் தொங்கியபடி நின்றது. இந்தப் பயங்கர விபத்தில் லாரிகளின் முன் பகுதி நொறுங்கியது. 2 லாரிகளின் ஓட்டுநர்களும் இடிபாடுகளுக் குள் சிக்கி இறந்தனர். துப்புரவாளர்கள் இருவர் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடினர்.
ஆம்பூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!