இறுதிச் சுற்றுக்குள் இந்தியா

மிர்புர்: ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக சந்திமாலும், தில்ஷனும் களமிறங்கினார்கள். சந்திமாலை நெஹ்ரா 4 ஓட்டங் களில் வெளியேற்றினார்.

18 ஓட்டங்கள் எடுத்திருந்த தில்ஷனை, பாண்டியா ஆட்டம் இழக்கச் செய்தார். இலங்கை அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அதனால் அதிக அளவில் ஓட்டங் களைச் சேர்க்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா, பாண்டியா மற்றும் அஸ்வின் ஆகி யோர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!