எந்த விஷயம் அல்லது விவகாரமாக இருந்தாலும், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லத் தயங்காதவர் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவரது அதிரடி பேட்டிகள் அவ்வப்போது வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தும். திரையுலகில் புதுமுக நடிகைகளுக்குத் தான் வெளியில் சொல்லமுடியாத தொல்லைகள் ஏற்படும் என்று கூறுவர். ஆனால் பிரியங்காவோ முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகும் கூட, தனக்கு இத்தகைய தொல்லைகள் குறையவில்லை என்கிறார். சில கதாநாயகர்களும் பிரபல நடிகர்களும் இப்போதும் கூட அடிக்கடி நள்ளிரவில் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்கிறார்களாம். அந்த நடிகர்கள் பேசும் காதல் வார்த்தைகளைக் கேட்டால் எரிச்சலாக உள்ளது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
இரவிலும் நீடிக்கும் தொல்லைகள் - பிரியங்கா சோப்ரா
7 Aug 2017 07:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Aug 2017 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!