மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, தீவு முழுவதும் மேற்கொண்ட ஆறு நாள் சோதனையில் $236,000 மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியது. பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து நேற்று வரை சோதனை தொடர்ந்தது. இந்த நடவடிக்கையில் மொத்தம் 103 பேர் கைதாயினர். கைதானவர்களில் ஒருவரான 43 வயது மலே சியரிடமிருந்து 1.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளை வாங்க முயற்சி செய்த சில சிங்கப்பூரர்களும் கைதாயினர்.
ஆறு நாள் சோதனையில் $236,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது
5 Mar 2016 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2016 01:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!