ஆறு நாள் சோதனையில் $236,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, தீவு முழுவதும் மேற்கொண்ட ஆறு நாள் சோதனையில் $236,000 மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியது. பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து நேற்று வரை சோதனை தொடர்ந்தது. இந்த நடவடிக்கையில் மொத்தம் 103 பேர் கைதாயினர். கைதானவர்களில் ஒருவரான 43 வயது மலே சியரிடமிருந்து 1.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளை வாங்க முயற்சி செய்த சில சிங்கப்பூரர்களும் கைதாயினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!