சென்னை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் வருமான வரி, சுங்கத்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையை அமைத்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் திமுக மேலவை உறுப்பினர் கனிமொழி, தலைமைத் தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்து மனு அளித்து இவ்வாறு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கனிமொழி: பறக்கும் படை தேவை
5 Mar 2016 10:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2016 01:13

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!