இந்தியாவின் மேற்குப் பகுதியில் தீவிர விழிப்புநிலை இருந்துவரும் நிலையில் கிழக்குப் பகுதியான மேற்கு வங்கத்திற்கும் பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனைத்துலக விமான நிலை யத்தை அடுத்த 24 மணி நேரத்திற்குள் குண்டுவைத்துத் தகர்க்கப்போவதாக மிரட்டல் வந்துள் ளது. அந்நிலைய நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த அம்மிரட்டல் ஜெர்மனியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதையடுத்து அந்த மின்னஞ்சலின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இருந்தபோதும், முன்னெச்ச ரிக்கையாக பயணிகளின் உடைமைகள், அங்கு வரும் கார்கள் உட்பட விமான நிலையம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு மிரட்டல்
7 Mar 2016 09:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2016 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!