அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுள்ள ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கைகொடுத் துள்ள படம் 'சவுகார் பேட்டை'. இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரின் பாராட்டுதல் களையும் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து, இவர் நடித்துள்ள 'நம்பியார்' படத்தையும் பெரிதளவு நம்பியுள்ளார் ஸ்ரீகாந்த். 'நம்பியார்' படத்தில் நடித்ததோடு மட்டுமில் லாமல், அப்படத்தை தனது சொந்தக் செலவில் தயாரித்தும் இருக்கிறார் ஸ்ரீகாந்த். இப்படம் அவருக்குப் பெரிய அனுபவங்களைக் கொடுத்துள்ள தாம். அதிலும் தயாரிப்புப் பணி என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்ந்திருப்பதாகக் கூறுகிறார்.

"அடுத்து என் நடிப்பில் வெளியாக உள்ள 'நம்பியார்' என் சொந்தப் படம். இதுவரை சொல் லப்படாத கதை. ஒருவரிடம் உள்ள நல்ல, கெட்ட குணங்களே நம்பியார், எம்.ஜி.ஆர் குணங்க ளாகக் காட்டப்பட்டுள்ளன. "எல்லோருக்குள்ளும் இருக்கும் 'நம்பியார்' பற்றிச் சொல்கிற கதை இது. அந்த நம்பியார் குணத்தை அடக்கிக்கொண்டால் எம்ஜிஆர் ஆகலாம் என்பதே இப்படம் சொல்ல வரும் கருத்து. "நான் தயாரித்த இப்படத்தின் மூலம் பல நல்ல அனுபவங்கள் கிடைத்தன. சில பாடங்கள் படிக்க முடிந்தது. எல்லாவற்றையும் கடந்து விரைவில் படம் வெளியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!