கார் விபத்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பிய ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்ற கார் நேற்று முன் தினம் இரவு விபத்துக்குள்ளான தில் சிறு காயங்களுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உத்தரப்பிரதேச மாநிலம் விருந் தாவனில் நடந்த பாஜக இளை ஞரணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு யமுனா எக்ஸ் பிரஸ் சாலை வழியாக டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார் ஸ்மிருதி இரானி. அப்போது அவரது காருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது.

இதனையடுத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஸ்மிருதி இரானியின் கால்முட்டியில் சிறிய காயம் ஏற் பட்டது. மேலும் மூன்று பாதுகாப்பு காவலர்களுக்கும் காயம் ஏற்பட் டது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் இறந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!