ரயில்வே ஊழியர்கள் அலட்சியத்தால் 200 ரயில் விபத்துகள்

புதுடெல்லி: ரயில்வே துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நேர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளுக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த 2012-13ஆம் நிதியாண்டிலிருந்து தற்போது வரை 292 ரயில் விபத்துகள் நேர்ந்துள்ளன.

இவற்றில், 204 விபத்துகள் ரயில்வே துறை ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளன. விபத்துகளுக்குக் காரணமான 542 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!