கட்டுமானத்துறை ஊழியர் ஒருவர் தன்னுடன் விடுதியில் தங்கி யிருந்த வேறு ஓர் ஊழியரின் கழுத்திலும் மார்பிலும் வெட்டுக் கத்தியால் பல தடவை தாக்கினார். தரையில் தனது வாந்தியைச் சுத்தப்படுத்துமாறு கூறிய கணேசன் அருண் பிரகாஷ் என்பவருக்கு கடுமை யான காயங்களை ஏற்படுத்தியதற் காக அருணாச்சலம் மணிகண் டன், 20, என்ற கட்டுமானத்துறை ஊழியருக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டது. ஆறு பிரம்படிகள் கொடுக் கும்படி உத்தரவிடப்பட்டது. அருணாச்சலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தியாவைச் சேர்ந்த இந்த இரண்டு ஊழியர்களும் ஓல்டு சுவா சூ காங் ரோட்டில் இருக்கும் சுங்கை தெங்கா லாட்ஜ் என்ற வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தங்கியிருந்தார்கள். கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் குடித் திருந்த அருணாச்சலம் அறையின் தரையில் வாந்தி எடுத்துவிட்டார். அதைச் சுத்தப்படுத்தும்படி அரு ணாச்சலத்திடம் கணேசன், 21, கூறினார்.
வெட்டுக்கத்தியால் தாக்கினார்; இந்திய ஊழியருக்கு சிறைத்தண்டனை, பிரம்படி
7 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Dec 2017 08:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!