சரியும் வருமானம், மின்னிலக்க இடையூறுகள், பொய்யான செய்திகள் ஆகியவற்றைக் கொண்ட சவால்மிக்க ஊடகச் சுற்றுச்சூழலைச் சமாளிக்க சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். நேற்று தோ பாயோ நார்த்தில் உள்ள எஸ்பிஎச் தலைமை யகத்துக்கு வருமையளித்த திரு லீ, "எஸ்பிஎச் நிறுவனத் தின் செய்திப் பிரிவுகள் நம்பகமான, தேவையான செய்தி களைத் தொடர்ந்து மக்களுக்கு வழங்கும்," என்று நம்பிக்கை தெரிவித்தார். திரு லீ, அடுத்த மாதம் முதல் செயல்படவிருக்கும் எஸ்பிஎச்சின் இரு புதிய வானொலி நிலையங்களுக்கும் வருகையளித்தார்.
பிரதமர் லீ: ஊடகச் சுற்றுச்சூழலில் ‘எஸ்பிஎச்’க்கு உள்ள கடும் சவால்
8 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Dec 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!