சிங்கப்பூர்: ஏஎஃப்சி கிண்ணப் போட்டியில், 88வது நிமிடத்தில் பிலிப்பீன்சின் சிரெஸ் லா சல் குழுவை கோல் அடிக்கவிட்டதால் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு தனது வெற்றியைக் கோட்டைவிட்டது. ஜாலன் புசார் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில், 69வது நிமிடத்தில் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு முதல் கோலை அடித்தது. ஆனால், ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் மட்டுமே இருக் கையில் எதிரணி அடித்த கோலை தடுக்காமல் கவனக்குறை வாக விளையாடியதால் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு வெற்றியைப் பறி கொடுத்து ஆட்டத்தைச் சமநிலை யில் முடித்தது. இதுகுறித்து பேசிய தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளர் சுந்தரம், "சொந்த மண்ணில் வெற்றியைப் பறி கொடுத்தது ஏமாற்றமளிக்கிறது. "குறிப்பாக, 1=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம் கடைசி நிமிட கவனக்குறைவால் பறிபோனது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது," என்றார்.
‘வெற்றியைப் பறிகொடுத்தது ஏமாற்றம் அளிக்கிறது’
17 Mar 2016 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2016 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!