பிரேசிலில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் அதிபருக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பிரேசில் அதிபர் டில்மா ருசெஃப் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கு முன்பு திரண்டனர். பல்வேறு ஊழல் விவகாரங்களில் திருமதி டில்மா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தினரைக் கலைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கையெறி குண்டுகளை வீசியதாக வும் தகவல்கள் கூறின. அதிபருக்கு எதிரான ஆர்ப் பாட்டங்கள் தொடரும் என்று ஆர்பாட்டக்காரர்கள் அறிவித் துள்ள நிலையில் அதிபருக்கு ஆதரவாக பல இடங்களில் ஒன்றுகூட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!