கலாபவன் மணி மரணம்: உயர்மட்டவிசாரணை தொடக்கம்

நடிகர் கலாபவன் மணி (படம்) அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட இருக்கிறது. தமிழ், மலையாள படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ஆம் தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது குடித்தபோது மயங்கி விழுந்து மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்த கலாபவன் மணி உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அருந்திய மதுவில் அதிக மெத்தனால் இருந்ததாகத் தெரிவித்தனர். உரிமம் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக மெத்தனால் இருக்க வாய்ப்பு இல்லை என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!