நடிகர் கலாபவன் மணி (படம்) அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட இருக்கிறது. தமிழ், மலையாள படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ஆம் தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது குடித்தபோது மயங்கி விழுந்து மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்த கலாபவன் மணி உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அருந்திய மதுவில் அதிக மெத்தனால் இருந்ததாகத் தெரிவித்தனர். உரிமம் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக மெத்தனால் இருக்க வாய்ப்பு இல்லை என்றனர்.
கலாபவன் மணி மரணம்: உயர்மட்டவிசாரணை தொடக்கம்
20 Mar 2016 08:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2016 07:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!