சிவகங்கை: அரசுப் பேருந்து சரியாகப் பராமரிக்கப் படாததால் அதில் பயணம் செய்த ஆடவரின் கைவிரல் துண்டானதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவிலைச் சேர்ந்த சார்லஸ், முதுகுளத்தூருக்கு அரசுப் பேருந்தில் சென்றார். சன்னல் ஓரம் அமர்ந்திருந்த அவர், தன் கையை அதன் மீது வைத்திருந்தார். பரமக்குடி அருகே வந்த போது, அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியது பேருந்து. அப்போது சன்னலின் கண்ணாடிப் பகுதி திடீரென தானாகக் கீழே இறங்கியது. இதில் சன்னலில் கை வைத்திருந்த சார்லசின் ஆள்காட்டி விரல் துண்டானது.
சன்னல் கண்ணாடி தானாக இறங்கியது: கைவிரல் துண்டானது
26 Jan 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2018 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!