அஞ்சலி நிச்சயம் நடிப்பார்: காத்திருக்கும் மு.களஞ்சியம்

'பூமணி', 'பூந்தோட்டம்', 'கிழக் கும் மேற்கும்', 'கருங்காலி' உள் ளிட்ட படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் அஞ்சலியை கதாநாயகி யாக வைத்து 'ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பில் களஞ்சியத்துக் கும் அஞ்சலிக்கும் மோதல் ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து அஞ்சலி வெளியேறி விட்டார். இதனால் அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்ற அமைப்புகளில் களஞ்சியம் புகார் செய்தார். அஞ்சலி நடிக்க மறுப்பதால் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் 20 நாட்கள் ஒதுக்கி தனது படத்தில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார் களஞ்சியம். ஆனால் அஞ்சலி பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!