கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் புதிய படத்தை கே.வி.ஆனந்த் இயக்க, நாயகனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இவர்களுடன் டி.ராஜேந்தரும் கைகோர்த்துள்ளார். 'அனேகன்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 18ஆவது படம் இது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
23 Mar 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2016 07:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!