சமுத்திரகனி, சசிகுமார் கூட்டணியில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'நாடோடிகள்'. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சமுத்திரகனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'மெட்ராஸ் என்டர்பிரைசிஸ்' சார்பில் நந்தகோபால் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நேற்றுத் துவங்கியது. தொடர்ந்து 80 நாட்கள் மதுரையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வர எண்ணியுள்ளனர். 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' சார்பில் இந்தாண்டு '96', 'நாடோடிகள் 2' மற்றும் இன்னுமொரு பெரிய நடிகரின் படம் என மூன்று படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் துவங்கியது ‘நாடோடிகள் 2’
11 Mar 2018 19:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2018 06:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!