நியூயார்க்: உலகிலேயே மிகவும் உறைப்பான மிளகாயைச் சாப்பிட்டவருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'கரோலினா ரீப்பர்' உலகின் மிகவும் உறைப்புமிக்க மிளகாய் என்று உலக கின்னஸ் சாதனை கூறுகிறது. உணவுப் போட்டியில் பங்கேற்று இந்த மிளகாயைச் சாப்பிட்ட 34 வயது ஆடவருக்கு கழுத்து, தலையில் வலி ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. இதனால் நியூயார்க்கில் உள்ள பாசெட் மருத்துவ நிலையத்தில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
மிளகாய் சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி
11 Apr 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2018 08:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!