சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள் தொகை அதிகரித்துவருவதால் அவர்களுக்கான தொண்டூழியம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ அறைகூவல் விடுத்துள்ளார். தற்போது மூப்படையும் மக்கள் தொகைக்கான தொண்டூழியம் மூன்றில் ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. இது 70 விழுக்காடாக அதிகரிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். "ஒவ்வோர் வீட்டுக்கும் ஒரு தொண்டூழியர் என்ற எண்ணத் தோடு சிங்கப்பூர் உதவி செய்யும் நாடாக வளர்ச்சி யடைய வேண் டும்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய நன்கொடையாளர் கட்டமைப்பு மாநாட்டில் அமைச்சர் கிரேஸ் ஃபூ பேசினார்.
கிரேஸ் ஃபூ: தொண்டூழியம் 70 விழுக்காடாக வேண்டும்
6 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jun 2018 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!