நெல்லை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினால், பிரேமலதாவின் நாக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் பேசிய அவர், பிரேமலதாவை ஒருமையில் குறிப்பிட்டு ஏசினார். "முதல்வர் ஜெயலலிதா மக்களைச் சந்திக்கவில்லை என்று பிரேமலதா கூறுகி றார். உங்களுடைய கணவ ரையும் பத்து நாட்களாகக் காணவில்லை. அவர் எங்கே போனார்? உங்களது கணவரைப் போல் குடித்து விட்டுப் பேசுகிறீர்களா?" என்று கேள்விகளை அடுக்கினார் வளர்மதி.
பிரேமலதாவுக்கு அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை
6 Apr 2016 10:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Apr 2016 06:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!