தஞ்சை: காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் பெ. மணியர சன் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான அவர் நேற்று முன்தினம் இரவு தனது உதவியாளரின் இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இருவர் மணியரசனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரைத் தாக்கிய இருவரும் பின்னர் வேகமாகத் தப்பி ஓடினர். இந்தச் சம்பவத்தில் மணியரசனுக்குக் கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட் டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெ.மணியரசன் மீது தாக்குதல்: தஞ்சையில் பரபரப்பு
12 Jun 2018 10:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jun 2018 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!