சென்னை: விமான நிலையத்தில் நிகழும் தொடர் விபத்துகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி மத்திய விமானப் போக்குவரத்து துறைக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு, பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. எனினும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது, கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுவது என இப்புதிய முனையங்களில் 61 முறை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
விமான நிலைய விபத்து: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
8 Apr 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2016 08:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!