வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு- மேற்கு ரயில் பாதைகளில் உள்ள 13 நிலையங்களில் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக தொடங் கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு=மேற்கு பாதையில் ஜூக்கூன் நிலையம் முதல் குவீன்ஸ்டவுன் நிலையம் வரை யிலும் வடக்கு=தெற்கு பாதையில் புக்கிட் கோம்பாக் நிலையம் முதல் ஜூரோங் ஈஸ்ட் நிலையம் வரை யிலும் ரயில் சேவை காலை 7 மணிக்குத் தொடங்கும் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரி வித்தது. ஜூன் 5ல் தொடங்கும் இந்த மாற்றம் பொது விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் டிசம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.
ஜூன் 5 முதல் ஞாயிறுதோறும் ரயில் சேவை 13 நிலையங்களில் தாமதமாக தொடங்கும்
16 Apr 2016 07:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Apr 2016 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!