ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

ஈரோடு: இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான கலானி என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கருவுற்ற சமயத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் 3 குழந்தைகள் வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்குப் பிரசவமானது. முதல் குழந்தையைச் சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் மற்ற இரு குழந்தைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போதே நான்காவது குழந்தை இருப்பது தெரியவந்தது. தற்போது தாயும் நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!