ஈரோடு: இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான கலானி என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கருவுற்ற சமயத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் 3 குழந்தைகள் வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்குப் பிரசவமானது. முதல் குழந்தையைச் சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் மற்ற இரு குழந்தைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போதே நான்காவது குழந்தை இருப்பது தெரியவந்தது. தற்போது தாயும் நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
10 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Sep 2018 08:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!