புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த சீருடற்பயிற்சி வீராங்கனை தீபா கர்மாகர் பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் சீருடற்பயிற்சி போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ரியோ டி ஜெனி ரோ நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் நான்காவது இடம் பிடித்ததை அடுத்து அவர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 22 வயது நிரம்பிய தீபா கர்மாகர், 52 ஆண்டு களுக்குப் பிறகு சீருடற்பயிற்சி பிரிவில் இந்தியாவை மீண்டும் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறச் செய்துள்ளார். இதுவரை ஒலிம் பிக் சீருடற்பயிற்சி போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்து 11 ஆண்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் சீருடற்பயிற்சி: தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை
19 Apr 2016 07:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2016 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!