தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுகவைப் பின்பற்றி திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அடிக் கடி வேட்பாளர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் தொடர்வோமா வெளியேற்றப்படுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர். அதனால் பெரும்பாலான வேட்பாளர்கள் பிரசாரங்களைத் தவிர்த்து வருகின்றனராம். அதிமுகவே ஆக அதிகமாக இதுவரை 8 முறை 17 வேட்பாளர்களை மாற்றி உள்ளது. வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு முன் இன்னும் எத்தனை தலைகள் உருளப் போகின்றனவோ, தாங்களும் மாற்றப்படலாம் என்ற அச்சம் காரணமாக செலவு செய்து பிரசாரத்தில் தீவிரம் காட்ட அதிமுக வேட்பாளர்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
பிரசாரத்தைக் கண்டு பதுங்கும் தமிழக வேட்பாளர்கள்
21 Apr 2016 07:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!