சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப்போவதாக, இந்திய கிறிஸ்தவர் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் எம்.எல். சுந்தரம், தேர்தலில் தங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "எங்களுக்கு தேர்தல் ஆணையம் திராட்சை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக 37 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும்," என்றார் சுந்தரம். முன்னதாக இந்திய கிறிஸ்தவர் முன்னணி திமுக அணியில் இணையும் என எதிர்பார்க்கப் பட்டது.
இந்திய கிறிஸ்தவர் முன்னணி தனித்துப் போட்டி
22 Apr 2016 07:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!