சென்னை: இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்குவது தொடர்பில் தமிழக அரசின் கருத்து என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தலைக்கவசம் அணிவது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாலைகளில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வோரைக் கண்டித்து ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைக்கவசம் விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
11 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2018 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!