சன்டெக் சிட்டி வழியாகச் செல்லும் பேருந்து சேவைகளான 70M, 111, 113, 162M 502 ஆகியவை திங்கள் முதல் வெள்ளி வரை மூன்று பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும். 33ஆம் ஆசியான் உச்சநிலை கூட்டத்திற்காகவும் அதன் தொடர்பான மாநாட்டுக்காகவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புரோமனாட் நிலைய பேருந்து நிறுத்தம் (020161), ரிட்ஸ் கார்ட்ன் பேருந்து நிறுத்தம் (02171), சன்டெக் மாநாடு அரங்க பேருந்து நிறுத்தம் (02151) ஆகியவை இந்த நிறுத்தங்கள். மாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய, சாலையில் வாகனச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் மாநாட்டு வளாகத்தில் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் சிங்கப்பூர் போலிஸ் படையும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் கடந்த வாரம் தெரிவித்தன.
ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தால் ஐந்து பேருந்து சேவைகள் பாதிப்பு
13 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2018 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!