சென்னை: தமிழகம், புதுவையிலும் வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் அன்றே 83 வேட்பாளர்கள் தங்கள் மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால் அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகளிலிருந்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. புதுச்சேரியில் தொடக்க நாள் அன்று மூவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் முக்கிய தலைவர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கலுக்குக் கடைசி நாள் ஏப்ரல் 29. இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2ல் தயாராகும்.
வேட்பு மனுத் தாக்கல் முதல் நாளில் 83 பேர் மனு
24 Apr 2016 07:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!