பெய்ஜிங்: சீனாவுக்கு சொந்தமான மங்கோலியா பகுதியில் ஒரு வீட்டின் உரிமையாளர் சாலை விபத்தில் இறந்தது தெரியாமல் அவர் வரவை எதிர்பார்த்து அவரது செல்லப்பிராணியான நாய் கடந்த 80 நாட்களாக விபத்து நிகழ்ந்த இடத்தில் காத்திருப்பதாக சைனா நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் அந்த நாய் யார் விரட்டி விட்டாலும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்துவிடுவதாக டாக்சி ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.
எஜமானரின் வரவை எதிர்பார்த்து 80 நாட்களாக காத்திருக்கும் நாய்
14 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2018 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!