20வது ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா

திரைப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்ட படைப்புகள் வாயிலாகத் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கவியரசு கண்ணதாசனை நினைவுகூரும் வகையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் அவர் பெயரில் விழா நடத்தி வருகிறது. அந்த வகையில் 20வது ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா பல்வேறு அங்கங்களுடன் வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை மணி 5.30க்கு தேங் ரோட்டு அருள்மிகு தெண்டாயுத பாணி கோயில் மண்டபத்தில் நடைபெறும்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் மன்றத்தின் தலைவரும் மாடர்ன் மாண்டிசோரி இன்டர்நேஷ னலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் த.சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். திரைப்பட ஒளிப்பதிவாளரும் நடிகரும் கவியரசு கண்ணதாச னின் மகனுமாகிய திரு. கோபி கண்ணதாசன் 'கவிஞர் வாழ்வும் அவர் தம் பாடல்களும்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியின் இறுதிச் சுற்றும் அன் றைய தினம் நடைபெறும். மேலும் 40 வயதிற்குக் கீழ்ப்பட்ட ஒருவ ருக்கு இவ்விழாவில் கண்ணதாசன் விருது வழங்கப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!