காட்பாடி: ரயில் மீது திடீரென மர்ம நபர்கள் தேங்காய்களை வீசியதில், ஓட்டுநர் படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் காட்பாடி அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. அதிகாலையில் சென்னை நோக்கி அந்த ரயில் வந்து கொண்டிருந்தது. திருவலம் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயிலை நோக்கி தேங்காய்களை வீசினர். ஒரு தேங்காய் ரயில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தலையைத் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து திருவலம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தால் 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. ரயிலை கவிழ்க்க சதி செய்து தேங்காய் வீசப்பட்டதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் ரயில் மீது தேங்காய் வீச்சு: ரயில் ஓட்டுநர் படுகாயம்
24 Apr 2016 09:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!