பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் பலமுறை குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு சிறைவாசம் சென்ற 59 வயது ஆடவர் ஒருவர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் போலிசுக்கு தொந்தரவு தரும் விதத்தில் 31 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார். இந்தக் குற்றத்திற்காக பே கியாவ் கெங்கிற்கு 21 மாதச் சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. வேலை இல்லாதவரான அவர், வேண்டுமென்றே தொந்தரவு விளைவிக்கும் வண்ணம் அவசர தொலைபேசி எண்களை அழைத்ததாக தம் மீது சுமத்தப்பட்டிருந்த எட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பேயிக்கு தண்டனை விதிப்பதில் மற்ற 24 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
போலிசுக்கு குறும்புத்தன அழைப்புகள் விடுத்த ஆடவருக்கு சிறை
12 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2018 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!