நெல்லை: மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். களியக்காவிளையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக வேட்பாள ர்களை முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கொத்தடிமைகளைப் போல் நடத்துவதாக விமர்சித்தார். "சொல்லாததையும் செய்துள்ளோம் என்கிறார் ஜெயலலிதா. ஏராளமான மதுக் கடைகளை சொல்லாமல் திறந்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்டுள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம்," என்றார் ஸ்டாலின். திமுக இரண்டாவது இடத்துக்கு கூட வராது என திருச்சியில் ஜெயலலிதா கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தலின் முடிவில் அதிமுகவால் மூன்றாவது இடத்துக்கு கூட வராது என்பதே உண்மை என்றார்.
கொத்தடிமைகளான அதிமுக வேட்பாளர்கள்: ஸ்டாலின் விமர்சனம்
26 Apr 2016 08:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!