ஒரு டாக்சி, பாதசாரி ஒருவர் மீது மோதி அவரைக் கொன்றுவிட்டதை அடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் கைதானார். இந்த விபத்து அப்பர் தாம்சன் ரோட்டில் நேற்றுக் காலை 6.30 மணிக்கு நிகழ்ந்ததாக போலிஸ் தெரிவித்தது. மாண்ட ஆடவருக்கு வயது 61. போலிஸ் விசாரணை நடக்கிறது. விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த ஆடவர் மாண்டுவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர். படம்: ஃபேஸ்புக்/லாரன்ஸ் லோ
டாக்சி மோதி 61 வயது பாதசாரி மரணம்; வாகன ஓட்டுநர் கைது
14 Dec 2018 09:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!