கோலா திரங்கானு: கோலா திரங்கானு போலிஸ் தலைமையகத்தில் ஓர் அறை நேற்று முன்தினம் தீவிபத்தில் முற்றிலும் நாசமடைந்ததில் பழைய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அழிந்து சாம்பலாகின. சிறைகளில் வைக்கப்பட்டிருந்த 58 பேரை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. காலை 10.15மணிக்கு அந்த அறையிலிருந்து கிளம்பிய புகையைக் கண்ட போலிஸ் நிலைய ஊழியர் ஒருவர் தீ குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
போலிஸ் தலைமையகத்தின் ஓர் அறை தீ விபத்தில் முற்றிலும் நாசம்
27 Apr 2016 08:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Apr 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!