விழுப்புரம்: தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இம்முறை காட்டுமன்னார் கோவில் தொகுதியில் களமிறங்கும் அவர், நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடுவதாகக் கூறினார். இம்முறை தமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல் அறவே ஒழிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி: திருமா நம்பிக்கை
28 Apr 2016 11:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2016 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!