ஈரோடு: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் அடுத்த இரு தினங்களில் கரும்பு அனுப்பி வைக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 400 கரும்புகள் தற்போது ஏழாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கஜா புயலால் ஏற்பட்ட கடும் சேதங்கள் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் பொங்கலை கொண்டாடுவது சந்தேகம்தான்.
நெருங்கும் பொங்கல் பண்டிகை: கரும்பு வெட்டும் பணி தீவிரம்
7 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jan 2019 09:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!