நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040ன் தொடர்பில் அதன் ஆலோ சனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பல உறுப்பினர்கள் நேற்று ஒன்று கூடி விவாதித்தனர். வேலைக்கு 45 நிமிடப் பயணம் குடியிருப்பு நகரங் களின் வசதிகளை அடைய 20 நிமி டங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தேசக் குறிக்கோள்கள் இந்த கவனக் குழு விவாதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பெருந்திட்டம் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்துத் திரட்டும் நடவடிக்கையைத் தொடங்கியது. மூன்று அம்சங்களில் கருத்துகள் திரட்டப்பட்டன. பொதுப் போக்குவரத்தை பயணத் துக்கு முன்னுரிமை தரும் அம்சமாகப் பயன்படுத்த பயணிகளை எவ்வாறு ஊக்குவிக்கலாம்; எல்லாத் தரப்பு பயணிகளின் எண்ணிக்கையை எவ் வாறு உயர்த்துவது; பொதுப் போக்கு வரத்து மூலம் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது ஆகியன அந்த அம்சங்கள்.
‘நிலப் போக்குவரத்து பெருந்திட்டம் 2040’ பரிந்துரைகள் அடுத்த மாதம்
13 Jan 2019 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!