தினேஷ் ஜோடியாக நடிக்கும் ஆனந்தி

'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்ற தலைப்பில் உருவாகும் புதுப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் கயல் ஆனந்தி. அதியன் ஆதிரை இயக்குகிறார். இவர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தன் சிஷ்யனுக்காக நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஞ்சித்தே இப்படத்தைத் தயாரிக்கிறார். 'அட்டகத்தி' தினேஷ் நாயகனாக நடிக்க, அனேகா, ரித்விகா, முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர். ஒரு லாரி ஓட்டுநர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதையாம். இப்படம் உலக அரசியலைப் பேசும் என்கிறார் அதியன் ஆதிரை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!