தேசிய பல்கலைக்கழக மருத்து வமனையில் அமைந்துள்ள புதிய சிறார் சிகிச்சை மையம் ஒரே கூரையின் கீழ் எல்லா வெளி நோயாளிச் சேவைகளையும் ஒருங் கிணைத்து இருக்கிறது. விளையாட்டுத் திடல்கள் முதல் அறிவியல் கண்காட்சிகள், விலங்குகளின் படங்கள் எல்லாம் அங்கு உள்ளன. இந்தப் புதிய மையம் இன்று பொதுமக்களுக் குத் திறக்கப்படுகிறது. இந்த மையம் அமைந்துள்ள கட்டடம் 10 மாடிகளைக் கொண் டது. நாள் முழுவதும் பல மருத்து வர்களையும் பார்ப்பதற்கு ஒரே இடத்தில் நோயாளிகள் சீட்டு வாங்கினால் போதும்.
புதிய மையம்: ஒரே கூரையின் கீழ் சிறார் சிகிச்சை சேவைகள்
14 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2019 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!